சட்ட மா அதிபாின் பதவிக்காலத்தில் 27,206 குற்றவியல் வழக்குகளை நிறைவுசெய்துள்ளார்!

சட்ட மா அதிபாின் பதவிக்காலத்தில் 27,206 குற்றவியல் வழக்குகளை நிறைவுசெய்துள்ளார்!

சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா (2019 மே - 2021 மே வரை) தனது பதவிக்காலத்தில் 27,206 குற்றவியல் வழக்குகள் குறித்த நடவடிக்கைகளை  நிறைவுசெய்துள்ளதாக அவரது இணைப்பதிகாரி தெரிவித்துள்ளார்.