
தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 145 பேர் கைது!
நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள காரணத்தால் தற்போது தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக கடும் சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.
இதற்கமைய, நேற்று (27) தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 145 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார்
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025