மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை மீனவர்கள் 12 பேர் விடுவிப்பு

மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை மீனவர்கள் 12 பேர் விடுவிப்பு

மியன்மார் கடற்படையால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை மீனவர்கள் 12 பேர் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை மியன்மாருக்கான இலங்கை தூதுவர் தெரிவித்துள்ளார்