இன்றும் நாளையும் மதுவரி திணைக்கள அதிகாரிகளினால் விசேட சுற்றிவளைப்புகள்
நாடளாவிய ரீதியில் மதுபானசாலைகள் மூடப்பட்டுள்ள இன்றும் நாளையும் விசேட சுற்றிவளைப்புக்களை முன்னெடுக்கவுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மதுவரி திணைக்கள ஊடகப் பேச்சாளரும் ஆணையாளருமான கப்பில குமாரசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த சுற்றிவளைப்புகளுக்காக 1,200 அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
லைப்ஸ்டைல் செய்திகள்
முடியை கருமையாக்கும் மருதாணி ஹேர் டை - இந்த பொருள் சேருங்க
30 December 2025
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025