5000 ரூபா நிவாரணக் கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கைகளில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் வாசுதேவ
இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அரசினால் மேற்கொள்ளப்பட்டு வரும் 5000 ரூபா நிவாரணக் கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கைகளில் கலந்து கொண்டார்.
கல்கமுவ-கிரிபாவ-ஹெட்டியாரச்சிகம பிரதேசத்தில் மக்கள் பிரதிகள் வீடு வீடாகச் சென்று இக்கொடுப்பனவை வழங்கியுள்ளனர்.
ஹெட்டியாரச்சிகம கிராமத்துக்கான நீர் வழங்கல் திட்டத்தை மக்களிடம் ஒப்படைத்ததையடுத்து அமைச்சர் இக்கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கைகளில் கலந்து கொண்டார்
சினிமா செய்திகள்
கமல்ஹாசனை சந்தித்த தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தினர்
07 September 2026
Romanchakam (தெலுங்கு): திரை விமர்சனம்
06 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026