நாட்டில் மேலும் 43 பேருக்கு கொவிட் தொற்று உறுதி
நாட்டில் மேலும் 43 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது.
இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.
இன்றைய நாளில் இதுவரையில் 225 பேருக்கு தொற்றுறுதியாகியுள்ளது.
இதன்படி நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 95,356 ஆக உயர்வடைந்துள்ளது.
2,983 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுகின்றனர்
லைப்ஸ்டைல் செய்திகள்
முடியை கருமையாக்கும் மருதாணி ஹேர் டை - இந்த பொருள் சேருங்க
30 December 2025
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025