நாட்டில் மேலும் 43 பேருக்கு கொவிட் தொற்று உறுதி

நாட்டில் மேலும் 43 பேருக்கு கொவிட் தொற்று உறுதி

நாட்டில் மேலும் 43 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது.

இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.

இன்றைய நாளில் இதுவரையில் 225 பேருக்கு தொற்றுறுதியாகியுள்ளது.

இதன்படி நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 95,356 ஆக உயர்வடைந்துள்ளது.

2,983 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுகின்றனர்