நாட்டில் மேலும் 170 பேருக்கு கொரோனா

நாட்டில் மேலும் 170 பேருக்கு கொரோனா

நாட்டில் மேலும் 170 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனை இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்