கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 112 பேர் அடையாளம்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 112 பேர் அடையாளம்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 112 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 94,448ஆக உயர்வடைந்துள்ளது