கொரோனாவிலிருந்து மீள்வதற்குள் உருவெடுக்கும் மற்றுமொரு ஆபத்து! பீதியில் பொது மக்கள்

கொரோனாவிலிருந்து மீள்வதற்குள் உருவெடுக்கும் மற்றுமொரு ஆபத்து! பீதியில் பொது மக்கள்

ரஷ்யாவில் கொரோனா அச்சுறுத்தல் நிறைவடையாத நிலையில் இரத்தம் உறிஞ்சும் உண்ணிகள்(ஜாம்பி பூச்சிகள்) பெருகி மக்களுக்கு பல நோய்களை விளைவிப்பதால் ரஷ்ய அரசு தற்போது திணறி வருகிறது.

கொரோனா பாதிப்பே முடியாத சூழலில், தற்போது ரஷ்யாவில் பரிணாம வளர்ச்சியில் இரத்தம் உறிஞ்சும் உண்ணிகள் உருவாகியுள்ளது.

இந்த உண்ணிகள் தற்போது ரஷ்யா, சைபீரியா நாடுகளில் அதிகளவில் இனப்பெருக்கம் செய்து வருகிறது.