ஷாணி அபேசேகர உள்ளிட்ட 3 பேர் மீண்டும் விளக்கமறியலில்

ஷாணி அபேசேகர உள்ளிட்ட 3 பேர் மீண்டும் விளக்கமறியலில்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷாணி அபேசேகர உள்ளிட்ட 3 பேர் ஏப்ரல் 21 வரை மீள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்