கட்டுமானத் தொழிலில் ஈடுபட்ட இளைஞனுக்கு நேர்ந்த துயரம்
கட்டுமானத் தொழிலில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது மின்சாரம் பாய்ந்ததில் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
எஹலியகொட பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 19 வயது இளைஞனே உயிரிழந்தவராவார்.மற்றயவர் எஹலியகொடமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சடலம் எஹலியகொட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது . எஹலியகொட பொலிசார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்
சினிமா செய்திகள்
நாட்டுப்புறப் பாடகி லட்சுமி அம்மாள் காலமானார்
31 December 2025
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
முடியை கருமையாக்கும் மருதாணி ஹேர் டை - இந்த பொருள் சேருங்க
30 December 2025
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025