நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளான மேலும் இருவர் மரணம்

நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளான மேலும் இருவர் மரணம்

நாட்டில் மேலும் 2 கொவிட்-19 மரணங்கள் பதிவாகியுள்ளன.

இதனடிப்படையில் நாட்டின் கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 588 ஆக உயர்வடைந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது