நாட்டில் மேலும் 145 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தனர்

நாட்டில் மேலும் 145 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தனர்

நாட்டில் கொவிட்-19 தொற்றில் இருந்து மேலும் 145 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனடிப்படையில் நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 90,708 ஆக அதிகரித்துள்ளதாக தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது