நாட்டில் மேலும் 355 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தனர்

நாட்டில் மேலும் 355 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தனர்

இன்றைய தினம் நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 355 பேர் குணமடைந்துள்ளனர்.

இதற்கமைய கொரோனா தொற்றாளரகளின் மொத்த எண்ணிக்கை 90,563 ஆக அதிகரித்துள்ளது.

இதனை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது