நாட்டில் மேலும் 355 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தனர்
இன்றைய தினம் நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 355 பேர் குணமடைந்துள்ளனர்.
இதற்கமைய கொரோனா தொற்றாளரகளின் மொத்த எண்ணிக்கை 90,563 ஆக அதிகரித்துள்ளது.
இதனை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது
லைப்ஸ்டைல் செய்திகள்
முடியை கருமையாக்கும் மருதாணி ஹேர் டை - இந்த பொருள் சேருங்க
30 December 2025
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025