கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 25 பேர் அடையாளம்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 25 பேர் அடையாளம்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 25 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இன்றைய தினம் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 122ஆக உயர்வடைந்துள்ளது