முன்னாள் நிதி அமைச்சர் உள்ளிட்ட 7 பேருக்கு சற்றுமுன் கொழும்பு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

முன்னாள் நிதி அமைச்சர் உள்ளிட்ட 7 பேருக்கு சற்றுமுன் கொழும்பு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 7 பேருக்கும் கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

இன்றைய தினம் குறித்த பிணையிணை நீதிமன்றம் வழங்கியுள்ளது.

2016 ஆம் ஆண்டு மத்திய வங்கியின் பிணை முறி ஏலத்தின் போது 15 பில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய பிணை முறிகளை தவறாக பயன்படுத்தியதாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.