27,500 லீற்றர் தேங்காய் எண்ணெய் அடங்கிய இரு பவுசர்கள் கைப்பற்றப்பட்டன (படங்கள்))
தங்கொட்டுவ பிரதேசத்தில் புற்றுநோய் ஏற்படுத்தும் இரசாயனங்கள் அடங்கியதாக கருதப்படும் 27,500 லீற்றர் தேங்காய் எண்ணெய் அடங்கிய இரு பவுசர்களை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.






லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026