நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 291 பேர் குணமடைந்தனர்

நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 291 பேர் குணமடைந்தனர்

நாட்டில் மேலும் 291 பேர் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறி உள்ளனர்.

இதனடிப்படையில் நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 88,914 ஆக உயர்வடைந்துள்ளது