பாடசாலை மாணவர்களுக்கு ஆயுத பயிற்சி - 2 மத்ரஸா ஆசிரியர்கள் கைது!
புத்தளத்தில், பாடசாலை மாணவர்களுக்கு ஆயுதப் பயிற்சி வழங்கிய, குற்றச்சாட்டில் இரண்டு மத்ரஸா பாடசாலை ஆசிரியர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சட்டமா அதிபரின் இணைப்பு அதிகாரியான, அரச சட்டவாதி நிஷாரா ஜயரட்ன இதனைத் தெரிவித்தார்.
சட்டமா அதிபரின் அறிவுறுத்தலில், குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால், குறித்த நபர்கள் கைதுசெய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026