சட்டவிரோதமான முறையில் மரக்குற்றிகளை கடத்தி சென்ற நபர் கைது!
சட்டவிரோதமான முறையில் மரக்குற்றிகளை கடத்தி சென்ற ஒருவர் வவுனியா - ஈச்சங்குளம் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவற்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கு அமைய நேற்று மாலை இந்த கைது இடம்பெற்றுள்ளது.
இதன்போது மரக்கடத்தலுக்காக சந்தேகநபர் பயன்படுத்திய வாகனமும், மரக்குற்றிகளும் காவற்துறையினால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026