சட்டவிரோதமான முறையில் மரக்குற்றிகளை கடத்தி சென்ற நபர் கைது!
சட்டவிரோதமான முறையில் மரக்குற்றிகளை கடத்தி சென்ற ஒருவர் வவுனியா - ஈச்சங்குளம் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவற்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கு அமைய நேற்று மாலை இந்த கைது இடம்பெற்றுள்ளது.
இதன்போது மரக்கடத்தலுக்காக சந்தேகநபர் பயன்படுத்திய வாகனமும், மரக்குற்றிகளும் காவற்துறையினால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்
லைப்ஸ்டைல் செய்திகள்
முடியை கருமையாக்கும் மருதாணி ஹேர் டை - இந்த பொருள் சேருங்க
30 December 2025
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025