மேல் மாகாண பாடசாலைகளின் அனைத்து தரங்களையும் மீள ஆரம்பிக்க கல்வி அமைச்சு தீர்மானம்
மேல் மாகாண பாடசாலைகளின் அனைத்து வகுப்புகளையும் மார்ச் 29 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
மேல் மாகாண பாடசாலைகளின் அனைத்து தரங்களையும் மீள ஆரம்பிப்பதற்கு சுகாதார பணிப்பாளர் நாயகம் அனுமதி வழங்கியுள்ளார்.
அதற்கமையவே இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
சினிமா செய்திகள்
நடிகை பிரணிதாவை நினைவிருக்கா?.. சில லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் இதோ!
04 November 2025
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
தொங்கும் தொப்பையை குறைக்கும் வீட்டு வைத்தியம்.. மருத்துவர் குறிப்பு!
03 November 2025