ராஜித - சத்துர கொழும்பு குற்றவியல் பிரிவுக்கு
பாராளுமன்ற உறுப்பினர்களான ராஜித சேனாரத்ன மற்றும் சத்துர சேனாரத்ன ஆகிய இருவரும் வாக்குமூலம் வழங்குவதற்காக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் முன்னிலையாகியுள்ளனர்.
ஊடகவியலாளர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டு தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர்கள் இவ்வாறு முன்னிலையாகியுள்ளதாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026