வெலிகடை சிறையிலுள்ள ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 8பேரின் பி.சி.ஆர் முடிவு வெளியாகியது!

வெலிகடை சிறையிலுள்ள ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 8பேரின் பி.சி.ஆர் முடிவு வெளியாகியது!

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உட்பட 8 பேரின் பி.சி.ஆர் முடிவுகள் வௌியாகியுள்ளது.

அவர்கள் அனைவருக்கும் கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் அவர்கள் அனைவரும் கொழும்பு ரிமான்ட் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.