வழக்கு தொடரப்பட்டுள்ள போதிலும் ஆயிரம் ரூபா வழங்குவது உறுதி! - ஜீவன் தொண்டமான்
பெருந்தோட்ட நிறுவனங்கள் வழக்குத் தாக்கல் செய்துள்ள நிலையிலும், கூறப்பட்டவாறு ஆயிரம் ரூபா வேதனம் வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
ஹட்டன் - டிக்கோயா பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்தபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு எதிராக தொழிற்சங்க ரீதியில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்
சினிமா செய்திகள்
இலவசமாக வீடுகள் கட்டிக்கொடுத்துள்ள அஜித்.. யாருக்காக தெரியுமா
03 November 2025
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
தொங்கும் தொப்பையை குறைக்கும் வீட்டு வைத்தியம்.. மருத்துவர் குறிப்பு!
03 November 2025
வாரம் 3 முறை போடுங்க.. இடுப்பு வரை தலைமுடி நீளமாக வளரும்!
30 October 2025