வழக்கு தொடரப்பட்டுள்ள போதிலும் ஆயிரம் ரூபா வழங்குவது உறுதி! - ஜீவன் தொண்டமான்
பெருந்தோட்ட நிறுவனங்கள் வழக்குத் தாக்கல் செய்துள்ள நிலையிலும், கூறப்பட்டவாறு ஆயிரம் ரூபா வேதனம் வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
ஹட்டன் - டிக்கோயா பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்தபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு எதிராக தொழிற்சங்க ரீதியில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்
லைப்ஸ்டைல் செய்திகள்
முடியை கருமையாக்கும் மருதாணி ஹேர் டை - இந்த பொருள் சேருங்க
30 December 2025
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025