காவல்துறை ஊடகப் பணிப்பாளராக நிஹால் தல்துவ நியமனம்!
பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளராக கடமையாற்றிவந்த சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ, காவல்துறை ஊடகப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
எனினும், பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தொடர்ந்தும் காவல்துறை ஊடகப்பேச்சாளர் பதவியில் கடமையாற்றிவருவார்.
அவர் இதற்கு மேலதிக காவல்துறையின் சட்டம்ஒழுங்கு பிரிவின் பணிப்பாளராகவும் கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026