பத்தரமுல்லை முதியோர் இல்லமொன்றில் 53 பேருக்கு கொரோனா தொற்றுறுதி! (காணொளி)
பத்தரமுல்லை - விக்ரமசிங்கபுர பிரதேசத்தில் உள்ள முதியோர் இல்லமொன்றில் 53 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
அங்கு பணிபுரியும் பணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்றுறுதியானதையடுத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இந்த தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்
லைப்ஸ்டைல் செய்திகள்
முடியை கருமையாக்கும் மருதாணி ஹேர் டை - இந்த பொருள் சேருங்க
30 December 2025
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025