ஊடகவியலாளரின் முறைப்பாடு பொய்யானது: ராஜித-சதுரவிடம் வாக்குமூலம்
தான் கடத்தப்பட்டதாக இணையத்தள ஊடகவியலாளர் ஒருவர் வழங்கிய முறைப்பாடு பொய்யானது என காவல்துறை ஊடகப்பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
அத்துடன்,சம்பவத்துடன் தொடர்புடையதாக பெயர் குறிப்பிடப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன மற்றும் சதுர சேனாரத்ன ஆகியோரிடம் இது தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை எடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் காவல்துறை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்
லைப்ஸ்டைல் செய்திகள்
முடியை கருமையாக்கும் மருதாணி ஹேர் டை - இந்த பொருள் சேருங்க
30 December 2025
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025