5 கோடி ரூபா பெறுமதியான 200 கேரள கஞ்சா பொதிகள் அநுராதபுரத்தில் மீட்பு (படங்கள்)
சுமார் 5 கோடி ரூபா பெறுமதியான 200 கேரள கஞ்சா பொதிகள் அநுராதபுரம், இசுருபுர பிரதேசத்தில் அமைந்துள்ள ஓய்வு விடுதியொன்றில் வைத்து மீட்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு மற்றுமொருவர் தப்பியோடியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது



சினிமா செய்திகள்
குழந்தை பெற்ற 4 மாதத்துக்கு பின் தலைக்காட்டிய நடிகை கியாரா அத்வானி..
09 December 2025
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
கிராமத்து ஸ்பெஷல் பனையோலைக் கொழுக்கட்டை- இனி வீட்டிலேயே செய்ங்க
09 December 2025
சுவையான மட்டன் காய்கறி சூப்.... காரசாரமா எப்படி செய்றது?
07 December 2025
குளிர்காலத்திற்கு காரசாரமான சட்னி - இந்த காயில் செய்து பாருங்க
05 December 2025
ரவை இல்லாமல் உப்புமா.. 5 நிமிடத்திலேயே செய்வது எப்படி?
04 December 2025