மஹேல ஜயவர்தனவிற்கு அழைப்பு...!

மஹேல ஜயவர்தனவிற்கு அழைப்பு...!

2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கட் தொடரின் இறுதிப் போட்டியில்இ ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றதாக அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சராக பதவி வகித்த மஹிந்தானந்த அலுத்கமகே முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் குழுவில் சாட்சியம் வழங்க நாளை முன்னால் கிரிக்கெட் வீரர் மஹேல ஜயவர்தனவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.