
நாட்டில் மேலும் 120 பேர் கொரோனாவால் பாதிப்பு
நாட்டில் மேலும் 120 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இன்றைய தினம் இதுவரையில் 274 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனடிப்படையில் நாட்டில் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 88,512 ஆக உயர்வடைந்துள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்