குத்தகை அடிப்படையில் சரக்கு விமானமொன்றை பெற்றுக் கொள்ள அமைச்சரவை அனுமதி
ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்திற்கு குத்தகை அடிப்படையில் சரக்கு விமானம் ஒன்றை பெற்றுக் கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக பயணிகள் விமானங்கள் குறைவடைந்துள்ளதுடன், பல விமான நிறுவனங்கள் தற்போது பொதிகள் போக்குவரத்து தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளன.
இதற்கமைய ஸ்ரீ லங்கன் விமான நிறுவனம் 26 நிலையங்களுக்கு சரக்கு விமான சேவையை முன்னெடுக்கின்றது
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026