காவல்துறை பரிசோதகர்களுக்கு பதிவி உயர்வு
தகைமைகளை பூர்த்தி செய்த 209 காவல்துறை பரிசோதகர்களுக்கு, உப காவல்துறை அதிகாரிகளாக பதவி உயர்வை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
களுத்துறை பிரதேசத்தில் விகாரை ஒன்றில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்
லைப்ஸ்டைல் செய்திகள்
முடியை கருமையாக்கும் மருதாணி ஹேர் டை - இந்த பொருள் சேருங்க
30 December 2025
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025