கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த 295 பேர்
நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 295 பேர் குணமடைந்துள்ளனர்.
தொற்றுநோய் தடுப்பு பிரிவு விடுத்துள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 84 ஆயிரத்து 253 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் இதுவரையில் 87 ஆயிரத்து 286 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
இந்தநிலையில் தொற்றுறுதியான 2 ஆயிரத்து 508 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
10 April 2026
Sreeleela
16 April 2026
Sunainaa
11 April 2026