கொவிட் 19 வைரஸை அடையாளப்படுத்தும் தானியங்கி PCR இயந்திரங்கள்
கொவிட் 19 வைரஸ் தொற்றை விரைவில் அடையாளப்படுத்தும் தானியங்கி பீ.சி.ஆர் பரிசோதனை இயந்திரங்களை அகில இலங்கை ரோடரி கழகம் அரச மருத்துவ அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளது.
குறித்த பீ.சி.ஆர் இயந்திரங்கள் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வொன்று நேற்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026