சற்றுமுன்னர் ஜனாதிபதி விடுத்துள்ள அதிரடி உத்தரவு

சற்றுமுன்னர் ஜனாதிபதி விடுத்துள்ள அதிரடி உத்தரவு

எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பிரசார நடவடிக்கைகளுக்காக தமது படத்தை பயன்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

 

மேலும் அரச பணியாளர்கள் எவரும் அரசியலில் ஈடுபட கூடாது எனவும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.