அபிவிருத்தி என்ற பெயரில் காடுகள் அழிக்கப்படுகின்றன
அபிவிருத்தி என்ற பெயரில் காடுகள் அழிக்கப்படுவது தொடர்ந்தும் இடம்பெற்று வரும் ஒரு விடயமாகிவிட்டது.
இரத்தினபுரி மாவட்டத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரத்தினபுரி-கலவானை-பிடிகலகந்த பகுதியில் இவ்வாறு 100 ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
இது தொடர்பில் உரிய அதிகாரிகள் இன்னும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்..?
சினிமா செய்திகள்
I'm Game திரை விமர்சனம்
04 September 2026
இம்மார்ட்டல்: திரை விமர்சனம்
04 September 2026
பாக்ஸ் ஆபிஸ்: 7 நாட்களில் 'ஹாய்' திரைப்படம் செய்துள்ள வசூல்
04 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026