நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து மீண்டோர் எண்ணிக்கை 80 ஆயிரத்தைக் கடந்தது

நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து மீண்டோர் எண்ணிக்கை 80 ஆயிரத்தைக் கடந்தது

நாட்டில் மேலும் 598 பேர் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 

இதனடிப்படையில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 80,020 ஆக உயர்வடைந்துள்ளதாக தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது