
பிரம்பால் தாக்கப்பட்டு உயிரிழந்த சிறுமியின் தாயும் பூசகரான பெண்ணும் விளக்கமறியலில் (காணொளி)
மாந்தீரிக பூஜையால் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான சிறுமியின் தாயை விளக்கமறியலில் வைப்பதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தெல்கொட - மீகஹாவத்தை பகுதியில் கைதான அவர் இன்று(01) மஹர நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இந்தநிலையில் அவரை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025