
கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 732 பேர் குணமடைந்தனர்
நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 732 பேர் குணமடைந்து சிகிச்சை மையங்களில் இருந்து வெளியேறியதாக, தொற்றுநோய் தடுப்புப் பிரிவு அறிவித்துள்ளது.
இதன்படி இதுவரையில் கொவிட்-19 நோயால் பீடிக்கப்பட்டிருந்தவர்களில் 75,842 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.
தற்போது 4 ஆயிரத்து 225 பேர் சிகிச்சை மையங்களில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025