
தியத்தலாவையில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்றுறுதி
தியத்தலாவையில் மேலும் 7 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.
ஹப்புத்தளை பொது சுகாதார பரிசோதகர் எஸ்.சுதர்ஸன் இதனை தெரிவித்துள்ளார்.
15 ஆம் திகதி மேற்கொள்ளபட்ட பீ.சி.ஆர் பரிசோதனைகளிலேயே அவர்களுக்கு இவ்வாறு கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், 6 கடைகளும் 28 வீடுகளிலும் உள்ள 122 பேர் தனிமைப்படுத்தப்பட்டதாக ஹப்புத்தளை பொதுசுகாதார பரிசோதகர் எஸ் சுதர்ஸன் தெரிவித்தார்
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025