தொற்றுக்குள்ளான மேலும் 747 பேர் பூரண குணமடைந்தனர்

தொற்றுக்குள்ளான மேலும் 747 பேர் பூரண குணமடைந்தனர்

நாட்டில் தொற்றுக்குள்ளானவர்களில் மேலும் 747 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளனர்.

இதனடிப்படையில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 71,176 ஆக உயர்வடைந்துள்ளது.