
திருகோணமலை எண்ணெய் குதங்களை இலங்கைக்கு வழங்க இந்தியா இணக்கம்
திருகோணமலை துறைமுக எண்ணெய் குதங்களை இலங்கைக்கு வழங்க இந்தியா இணக்கம் வெளியிட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கொலன்னாவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் அதிகளவிலான பங்குகளை கொண்ட கூட்டு நிறுவனம் ஒன்றின் ஊடாக அதனை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் குறப்பிட்டுள்ளார்.
சினிமா செய்திகள்
காதலருடன் ரொமாண்டிக் அவுட்டிங்!! பிக்பாஸ் செளந்தர்யாவின் வீடியோ..
18 September 2025
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025