கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 70 ஆயிரத்தைக் கடந்தது
நாட்டில் மேலும் 1,081 தொற்றாளர்கள் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளை விட்டு வெளியேறியிருப்பதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில் நாட்டில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 70,429ஆக அதிகரித்துள்ளது.