பண்டாரவளையில் நான்கு பேருக்கு கொரோனா

பண்டாரவளையில் நான்கு பேருக்கு கொரோனா

பண்டாரவளையில் மேலும் நான்கு பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

அவர்களுக்கு கடந்த 10 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் முடிவுகளின் அடிப்படையிலேயே இவ்வாறு தொற்றுறுதியானதாக பொது சுகாதார பரிசோதகர் ரோய் விஜேசூரிய தெரிவித்துள்ளார்.