
பொகவந்தலாவயில் உயிருடன் மீட்கப்பட்ட சிறுத்தை
பொகவந்தலாவ - செப்பல்டன் தேயிலை தோட்டத்தில், வலையில் சிக்குண்ட சிறுத்தை ஒன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.
சிறுத்தை வலையில் சிக்கியமை குறித்து தொழிலாளி ஒருவர் நல்லத்தண்ணி காவற்துறைக்கு அறிவித்துள்ளார்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த நல்லதண்ணி வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் சிறுத்தையை மீட்டுள்ளனர்
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025