
இன்று அதிகாலை இடம்பெற்ற பாரிய தீ விபத்து!
மகரகம - பிலியந்தல பகுதியில் இன்று அதிகாலை பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
ஒரு வீடு மற்றும் அருகிலுள்ள கடையில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் வந்திருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிர்ச்சேதம் பொருட்சேதம் தொடர்பான தகவல்கள் வெளிவராத நிலையில் தீ விபத்துக்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025