
பரீட்சைக்கு தயாரான பல்கலைக்கழக மாணவர்கள் எண்மருக்கு கொரோனா
பெரதெனிய பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தைச் சேர்ந்த எட்டு மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்த்பட்டுள்ளதாக பல்லைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன.
பரீட்சைக்கு தயாரான 300 மாணவர்களிடம் நடத்தப்பட்ட பி சி ஆர் பரிசோதனையில் 08 மாணவர்களுக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மருத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து பரீட்சை ஒத்திவைக்கப்பட்டதுடன் 40 மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025