
வாகனங்களின் பக்க கண்ணாடியை திருடிய நபர் ஒருவர் கைது..!
கொழும்பில் சில பிரதேசங்களில் வாகனங்களின் பக்க கண்ணாடியை திருடிய நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தெமட்டகொட காவல்துறை சாலை மறியலில் உந்துருளி ஒன்றை பரீட்சிக்கும் போதே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025