
பிரதமரிடம் கையளிக்கப்பட்ட அறிக்கை..!
அகில இலங்கை பௌத்த சம்மேளனத்தின் ஊடாக பொளத்த உரிமைகள் அதிகார சபையின் அறிக்கை இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் இல்லத்தில் வைத்து இந்த அறிக்கை சமர்பிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025