
காவல் துறையினரின் அதிரடி நடவடிக்கை...!
கட்டான-மிரிஸ்வத்த பகுதியில் சட்டவிரோதமான முறையில் இயங்கி வந்த துப்பாக்கி களஞ்சியசாலை ஒன்று காவற்துறை விசேட அதிரடிப்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
குறித்த களஞ்சியசாலையில் இருந்து 08 துப்பாக்கிகளும், 1171 ரவைகளும் மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறை குறிப்பிட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025